22May2013

Muslim W I N

Muslim World Information Network

You are here: Home
22 May 2013

சிங்கள தாதிக்கு முஸ்லிம் சகோதரியின் நெத்தியடி - காலி வைத்தியசாலையில் சம்பவம்

(தகவல்: உம்மு எஸ்) தெற்கில் பிரபரமான அரசாங்க வைத்தியசாலை காலி கராபிடிய வைத்தியசாலை. அங்கு சில தினங்களாக தமது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக குழந்தையின் உதவிக்காக தாயும் தங்கியிருக்க வேண்டிய நிலை.  முகமூடி (ஹிஜாப்) அணிந்த படியே எப்போதும் வெளியே செல்லும் தாய் வைத்தியசாலையிலும் அதே நிலையில் இருந்துள்ளார். இன்று 22-05-2013  காலை வேறொரு கட்டடத்துக்கு குழந்தையை மாற்றியுள்ளனர்.&nbsp

Read more - JaffnaMuslim

22 May 2013

மேர்வின் சில்வா மீண்டும் களத்தில்

களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப்போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்நேரமும் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read more - JaffnaMuslim

22 May 2013

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாத துண்டுப்பிரசுரம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று 22-05-2013 புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  இதேவேளை, பெரியபுல்லுமலையில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு அமைச்சர்கள் வெளியேறிக் கொண்டிருக்கையில் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமை தாங்கும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் உயர்மட்ட உ

Read more - JaffnaMuslim

22 May 2013

இஸ்லாமிய கலாச்சாரமும், பெளத்த அடிப்படைவாதத்தின் சவாலும்

(தமிழில் - இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி) பொஸ்டன் குண்டுவெடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும் பல ஆதங்கங்கள் எனக்குள் எழுந்தன. முதலாவது ஹார்வர்டில் இருக்கும் எனது ஆசிரியருக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது.  இரண்டாவது யாரும் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. மூன்றாவது இதில் முஸ்லிம்களின் சம்பந்தம் இருந்திருக்கக் கூடாது.  இறுதியாக இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளக - வெளியார் அடிப்படைவாதம் இருந்தபோதி

Read more - JaffnaMuslim

22 May 2013

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊர் பிரமுகர்களை தவிர்த்து கல்முனை அபிவிருத்திக்குழு

By Afzal On ,Wednesday , May 22, 2013 கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் என்ற போர்வையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கல்முனை பிரதேச செயலகத்தில்  ஹரீஸ் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றுது.கரையோர அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கான முன்னோடி கலந்துரையாடலாகவும் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டம் தொடர்பான விடயங்க

Read more - kalmunaihot

22 May 2013

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாதம் - பஷில் ராஜபக்ஷ கண்டிப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று 22-05-2013 புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  இதேவேளை, பெரியபுல்லுமலையில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு அமைச்சர்கள் வெளியேறிக் கொண்டிருக்கையில் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமை தாங்கும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் உயர்மட்ட உ

Read more - JaffnaMuslim

22 May 2013

மட்டக்களப்பில் இந்திய வீடமைப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு (படங்கள் இணைப்பு)

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலக மங்களாகம ,பெரிய புல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய கிராமங்களில் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ  இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர்  வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வ

Read more - JaffnaMuslim

22 May 2013

அல் அக்ஸா பாதுகாப்புப் பிரதேசத்தில் இஸ்ரேலிய கடும்போக்காளர்கள் மோதல

இஸ்ரேலிய கடும்போக்காளர்கள் அல் அக்ஸா பாதுகாப்புப் பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைவதற்கு முயன்றதன் காரணமாக புனித பிரதேசத்தினுள் பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் அல் அக்ஸா பாதுகாப்புப் பிரதேசத்திள் செல்வதற்கு கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிய பொலீஸார் தடைவிதித்தனர். புதன் கிழமையன்று பல இஸ்ரேலியர்கள் பலவந்தமாக அவ் வளாகத்தினுள் நுழைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தோருடன் மோதல்களில்

Read more - alishnews.com

22 May 2013

முஸ்லிம்களோ இன்னும் அகதி முகாம்களில் - மன்னாரிலோ சிங்கள குடியேற்றம்

(எஸ்.எச்.எம்.வாஜித்) மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக முசலி பிரதேசம் உள்ளது சில மாதகாலமாக முசலி பிரதேச செயலாளனர் பிரிவில் வெளிபிரதேசத்தில் இருந்து 1400 சிங்கள குடும்பங்கள் பிரதேச செயலகத்தில் தங்களின் பெயர்களை பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன சில நாட்கஞக்கு முன்பு ஓரு பாராஞமன்ற உறுப்பினர் இவ் விடயம் சம்மந்தமாக ஊடகங்கள்வாய்லாக சில அறிக்கையினை வெளியிட்டார்.

Read more - JaffnaMuslim

22 May 2013

பொத்துவில் முஸ்லிம்களுக்கு பொதுபல சேனா நேரடி அச்சுறுத்தல்..?

(எஸ்.அன்சப் இலாஹி) பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூவரசடித்தோட்ட முஸ்லிம்களின் காணிகளுக்குள் செல்லத்தடை போட்டார்கள் பொதுபலசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்கள் அடையாளப்படுத்தியவர்கள் என்று தெரிவிக்கிறார்கள் அக்காணிகளின் உரிமையாளர்கள். கடந்த 16ம் திகதி வியாழக்கிழமை பொத்துவில் பசறிச்சேனையை சேர்ந்த பொதுமக்கள் மேற்படி தங்களது சொந்தக்காணிக்குள் சென்றவேளையில் அவ் இடத்திற்கு வந்த 5 நபர்கள்

Read more - JaffnaMuslim

22 May 2013

். தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட ...இரா சம்பந்தன் அவர்களுக்கு சகோதரர் அசாத் சாலி

அன்பின் திரு. இரா சம்பந்தன் ஐயா அவர்கட்கு, இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் ஆட்சியாளர்களிடம் உரிய தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. இவ்வாறான ஒரு சூழலில் அண்மைக்காலங்களாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான காணி அபகரிப்பு பிரச்சினைக்கு

Read more - alishnews.com

22 May 2013

முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புணர்ச்சியுடனேயே தீர்மானங்களை மேற்கொள்ளும் - ரவூப் ஹக்கீம்

பொதுவாக வடமாகாணத்திலும், குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் அதனூடாக வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் வியூகமொன்றை வகுத்துச் செயல்படுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது.  வடமாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலை, வடமாகாண சபை தேர்தல் என்பன தொடர்பில் ஆராயும் நோக்

Read more - JaffnaMuslim

22 May 2013

வியப்பில் ஆழ்த்தும் மிதக்கும் காடு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு அண்மையிலுள்ள வாவி ஒன்றில் கைவிடப்பட்ட படகில் மரங்கள் வளர்ந்து குட்டிக் காடு போன்று தோற்றமளிக்கின்றது. இது அச்சூழலின் பின்னணியுடன் பார்க்கும் போது மிகவும் வனப்புடையதாகத் தோன்றுவதுடன் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகின்றது.

Read more - alishnews.com

22 May 2013

இலங்கையின் அடுத்த பிரபாகரனைக் கண்டுபிடித்த பிக்கு!

சிறிலங்காவில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையே என்று, பௌத்த,சிங்க அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர், “இந்த நாட்டில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் என்று உறுதியாக எம்மால் கூறமுடியும்”

Read more - alishnews.com

22 May 2013

47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி

மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார். பர்மாவில் கடந்த 1960ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இராணுவ புரட்சியை அடுத்து, சர்வாதிகார நாடாக மாறியது. இதனையடுத்து மியான்மர் என்று பெயர் மாற்றப்பட்டும், அந்நாட்டின் இராணுவ அரசை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. பிற நாடுகள் அனைத்தும் மியான்மர் என்று அழைக்கும் நிலையில், பர்மா

Read more - alishnews.com

22 May 2013

முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற திட்டம் போடுகிறார்கள் - மனோ கணேசன்

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும்

Read more - alishnews.com

22 May 2013

‘உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?’- துண்டுப்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் சிங்களக் கிராமமான மங்களகம மற்றும் தமிழ்க் கிராமமான பெரியபுல்லுமலை, முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய ஊர்களில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம் இன்று சம்பிரதாய பூர்வமாக

Read more - alishnews.com

22 May 2013

வடமாகாண முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடாது – முஸ்லிம் காங்கிரஸ்

பொதுவாக வடமாகாணத்திலும், குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் அதனூடாக வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் வியூகமொன்றை வகுத்துச் செயல்படுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது. வடமாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலை, வடமாகாண சபை தேர்தல் என்பன தொடர்பில் ஆராயும்

Read more - alishnews.com

22 May 2013

சாய்ந்தமருது புதிய நூலகத்திற்கு மேயர் சிராஸ் தன்னிச்சையாக தனது தந்தையின் பெயரை சூட்டியமைக்க

By Afzal On ,Wednesday , May 22, 2013 சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை’ என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மா

Read more - kalmunaihot

22 May 2013

சம்மாந்துறையில் ஒருநாள் இஜ்திமா

சம்மாந்துறையில் ஒருநாள் இஜ்திமாதகவல் : சியாட்

Read more - sammanthuraiweb

22 May 2013

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் 41வது குடியரசு தின நிகழ்வு Photos

(ஹனீபா)இலங்கையின் 41வது குடியரசு தினத்தையிட்டு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்ததுக்கு அமைவாக இன்று (22) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் குடியரசு தின நிகழ்வுகள் சம்மாந்துறைப் பிரதேச செலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.இந்த வைபவத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் குடியரசு தினம் தொடர்பான விளக்க உரைகள் இடம் பெற்றது அத்துடன் குடியரசின் உருவாக்கத்துக்கு உழைத்த தலைவர்கள் நினைவ

Read more - sammanthuraiweb

22 May 2013

13 வது சீர்திருத்தத்தின் படியே வடக்கு தேர்தல்

வடக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமையவே இடம்பெறும் என்ற அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 13 வது திருத்தம் தற்போது அரசியலமைப்பில் பலம்வாய்ந்த சரத்தாகும்,  அதனை விரிவான கலந்துரையாடல் மற்றும்

Read more - voknews.com

22 May 2013

அகில இலங்கை தமிழ்மொழித் தின மாகாண மட்டப் போட்டியில் முதலாமிடம்

(ஏ.எம். தாஹாநழீம்) சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன் தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013 தமிழ்மொழித்தினப்  மாகாண மட்ட பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார்.  இவரையும் .இவரைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாடசாலைச் சமூகம் வெகுவாகப்பாராட்டுகிறது.

Read more - sammanthuraiweb

22 May 2013

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான பாராட்டு நிகழ்வு Photos

(ஹனீபா)இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் 2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் கூடுதலான பணங்களைச் சேகரித்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள் மற்றும் தலைமைப்பீட முகாமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.அனுறுத்த பியதாச தல

Read more - sammanthuraiweb

22 May 2013

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் : டிலான்

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தி இலங்கை பிரஜைகள் நாடு திரும்ப வேண்டும் என அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.சவூதி அரேபியாவில் கடமையாற்றிடம் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்ப ம

Read more - sammanthuraiweb

22 May 2013

சாய்ந்தமருது நூலக திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.  மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்ல

Read more - voknews.com

22 May 2013

முஸ்லிம், யூத எதிர்ப்பு நடவடிக்கை சர்வதேச அளவில் உயர்வு

சர்வதேச அளவில் யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் வெனிசுவெலா, எகிப்து மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் யூத எதிர்ப்பு செயற்பாடுகள் அதிகரித்திருப் பதாக விபர

Read more - sammanthuraiweb

22 May 2013

பேயோட்டினாரா போப் பிரான்சிஸ்? : புதிய சர்ச்சை

பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வாடிகன் நகரில், கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டுப் பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ். அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல்

Read more - sammanthuraiweb

22 May 2013

நான் அரசியலுக்கு வருவேன் : பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையும், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா, அரசியலுக்குள் பிரவேசிக்கப் போவதாக கூறியுள்ளார். இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.... சமீபகாலமாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மாற்றத்தை ஏற

Read more - sammanthuraiweb

22 May 2013

19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது

மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது, மாகாண சபைகளுக்கான சட்டம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 13வது திருத்தச்சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் யுத்தம் நிலவிய போது மாகாண சபைகளு

Read more - sammanthuraiweb

22 May 2013

காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவவும் சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்

வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ இதுவரை யாரும் முன்வரவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். இவர்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும் அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அசாத் சாலி இன்று க

Read more - sammanthuraiweb

22 May 2013

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : 91 பேர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் 20 சிறுவர்கள் உட்பட குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.மணிக்கு 200 மைல் வேகத்தில் தாக்கிய சுழற்காற்றினால் பல குடியிருப்பு பகுதிகளும் மொத்தமாக தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. இதில் நகரின் தென் பகுதியான மூர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்று தாக்கப்பட்டதில் பல சிறுவர்கள

Read more - sammanthuraiweb

22 May 2013

சாய்ந்தமருது மீனவர் வாசிகசாலைக்கு தனிநபர் பெயர் சூட்டுவதையும், திறப்பு விழாவையையும் நிறுத்த

-யு.கே.காலித்தீன்- கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது மீனவர்களின் நன்மை கருதி கட்டி முடிக்கப்பட்ட மீனவர் வாசிகசாலைக்கு சபை அனுமதியின்றி தனிநபர் பெயர் சூட்டுவதையும் அதற்கான விழாவினையும் நிறுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதற்கான நிறுத்தக் கடிதத்தினை முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கையொப்பமிட்டு உள்ளுராட்சி ஆணையாளருக்கு உடனடி நடவ

Read more - kalasem

22 May 2013

பௌத்த மதத்தை பாரதத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்: மனோ கணேஷன்

‘இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும். வேடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு இனத்தவர்களுக்கு மாத்திரம் முழு...

Read more - sonakar.com

22 May 2013

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பூங்கா இனந்தெரியாத நபர்களால் சேதம்

நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின்  பூங்கா சேதமாக்கப்பட்டுள்ளதோடு திருட்டுச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின்  பூங்காவினை நேற்றுமுன்தின இரவு இனந்தெரியாத நார்கள் சேதமாக்கியதோடு பாடசாலை வளாகத்தில் எரிந்து கொண்டிருந்த சில மின் குமிழ்களையும் திருடிச்சென்றுள்ளனா். பாடசாலை சுற்று மதிலால் ஏறி வந்துதான் இந்ந அநியாய

Read more - kalasem

22 May 2013

முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற திட்டம் போடுகிறார்கள் - மனோ கணேசன்

(vi) பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.  இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக

Read more - JaffnaMuslim

22 May 2013

திருகோணமலை மாவட்டத்தில் 136Km கொங்கிறீட் வீதிகள் விரைவில் மக்களிடம் கையளிப்பு!

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கமைய நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியினால்; திருமலை மாவட்டத்தில் 136முஆ கொங்கிறீட் வீதிகள் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக கிண்ணியா பிரதேசத்தில்; ஆலங்கேணி வீதி, ஆதம்பாவா வீதி, கைவாய்க்கால் காக்காமுனை வீதி, முனைச்சேனை வீதி, குறிஞ்சாங்கேணி வீதி, பலாக்கொட்டைவ

Read more - kinniya.net

22 May 2013

போதையில் வந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலைய

மது போதையில் வந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட் கிழமை இரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

Read more - kinniya.net

22 May 2013

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் திருமலையில் கைது!!

திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக்கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸ் பெண்கள் பிரிவினர் தெரிவித்தனர்.   இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் இலிங்கநகர், திருகோணமலை பகுதியைச்சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

Read more - kinniya.net

22 May 2013

இலங்கைக்கான பாகிஸ்தான் + ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர்களுடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் காசிம் குறெய்ஷி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21) மாலை நீதியமைச்சில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.  பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு, பரஸ்பர ஒத்துழைப்பு என்பவற்றை மையப்படுத்தியதாகவே பெரும்பாலும் அவர்களது கலந்துரையாடல்

Read more - JaffnaMuslim

22 May 2013

நாமல்வத்த கிராம முஸ்லிம்களின் ஏக்கத்திற்கு விடிவு கிட்டுமா..?

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறிய கிராமம் நாமல்வத்த கிராமமாகும்! முஸ்லிம் இனத்தவர்களும்,சிங்கள இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய கிராமமான இக்கிராமத்தில் எகமுது எனும் பெயரில் விவசாய சங்கம் உருவாக்கப்பட்டு இரு இனத்தவர்களும் ஒற்றுமையுடன் விவசாயத்தை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. மொறவௌ கு

Read more - JaffnaMuslim

22 May 2013

புற்றுநோய்க்கு மருந்தாகும் காட்டு ஆத்தாபழம்

சௌர்சொப் (Soursop) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பழத்தின் தழிழ் பெயர் காட்டு ஆத்தாபழம். சௌர்சொப் பழம் முதலில் தென்அமெரிக்கா, பெர்முடா, மெக்ஸிக்கோ, பெரு, அர்ஜென்டீனா, மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகளில் வளர்க்கப்பட்டது. இருப்பினும், இப்போது நாம் எளிதாக வெப்ப மண்டலங்களில் பல்வேறு பகுதிகளில் இதை காணலாம்.  பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய சௌர்சொப் பழம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்

Read more - JaffnaMuslim

22 May 2013

இஸ்ரேல் - சிரியா எல்லையில் பதற்றம்

சமீபகாலமாக இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிகளுக்கு சிரியா ஆயுதங்கள் கொடுத்து உதவுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.  எனவே ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி சிரியா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் 3 தடவை குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு சிரியாவும், இஸ்ரேலில் ஆக்கிரமித்துள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் குண்டு வீசி தாக்கியது.

Read more - JaffnaMuslim

22 May 2013

இம்ரான்கான் வீடு திரும்பினார்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இவர் பாகிஸ்தான் தெக்ரிக்- இ- இன்சாப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி 3-வது இடத்தை பிடித்தது. தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பு அதாவது 7-ந்தேதி லாகூரில் நடந்த தனது கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு இம்ரான்கான் சென்றார். அவர் பேச மிக உயரத்தில் மேடை போடப்பட்டிருந்தது. எனவே, அங்கு ச

Read more - JaffnaMuslim

22 May 2013

கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் - விஞ்ஞானிகள் தெரிவிப்பு

'கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும்' என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களில் யுரேனியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. யுரேனியம் தாது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. அவை கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா

Read more - JaffnaMuslim

22 May 2013

ரவூப் ஹக்கீம் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம் மிகக் கொடுமையானது - சுமந்திரன் எம்.பி.

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கை

Read more - JaffnaMuslim

22 May 2013

இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு உகண்டாவில் இலவச சுகாதார சேவை

இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு உகண்டா அரசாங்கம் இலவச சுகாதார சேவையை அந் நாட்டில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உகண்டாவின் எட்டு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இலங்கையின் இலவச மருத்துவ சேவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவென வருகை தந்துள்ள உகண்டா நாட்டு மருத்துவக் குழு ஒருவார காலம் இலங்கையில் தங்கி இருக்கும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்

Read more - JaffnaMuslim

22 May 2013

ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா

(ஹாதி) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.. 'நீங்கள் தான் மனித சமூகத்திற்கெனத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமூகம் (காரணம்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள், அல்லாஹ்வை ஈமான் (நம்பிக்கை) கொள்கின்றீர்கள்' (ஆல இம்ரான் 104)  ஆகவே 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் கருப்பொருளில் இன்ஷா அல்லாஹ்;  இடம் : மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மருதமுனை. காலம

Read more - JaffnaMuslim

22 May 2013

'வளம் மிக்க மண்ணை எழில் கொஞ்சும் இஸ்லாமிய நகராக்குவோம்'

(ரசாத் மொஹமட்) அஸ்ஸலாமு அலைக்கும்! 'لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ'  'மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள

Read more - JaffnaMuslim

22 May 2013

இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவருடன் ஹாபிஸ் நசீர் அஹமட் சந்திப்பு

கிழக்கு மாகாண விவசாய கால்நடை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு துருக்கி அரசாங்கம் சகல உதவிகளையும் மேற்கொள்வதற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் துருக்கி நாட்டிற்கு விரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலுள்ள துருக்கி நாட்டின் தூதுவர் இஸ்கந்தர் கே.ஒகேயாய் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி ,மீன்பிடி, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சரும் முஸ

Read more - JaffnaMuslim

Page 1 of 6